காரண ஆகமத்தில் கொடிமரத்தை நிலைப்படுத்துவோர் சிறப்பான வாழ்வைப் பெற்று இறுதியில் சிவாயுஜ்யம் பெறுவர் என்று கூறப்பட்டு உள்ளது.
எந்த இடத்தில மிகுந்த பக்தி ச்ரத்தையுடன் சிறப்பான முறையில் த்வஜஸ்தம்பம் ஸ்தாபனம் செய்யப்படுகிறதோ, அங்கு அகால ம்ருத்யு பயம் இல்லை, காலத்தில் மழை பொழியும், சுபிக்ஷம் உண்டாகும், அனைத்து உயிர்களும் அமைதி பெறும்
செய்நன்றி மறந்தவன், பிரம்மஹத்தி தோஷம் உள்ளவன், பசுவதை செய்தவன், ஆகியோரும் த்வஜஸ்தம்ப நிறுவலை தரிசித்தால் பாபத்திநின்றும் விடுபடுகிறார்கள். உபயகர்தாக்களின் மூன்று தலைமுறைக்கும் இப்பலன் கிட்டும்.
No comments:
Post a Comment